Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi

external-link copy
54 : 55

مُتَّكِـِٕیْنَ عَلٰی فُرُشٍ بَطَآىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ ؕ— وَجَنَا الْجَنَّتَیْنِ دَانٍ ۟ۚ

55.54. அவர்கள் கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் கடினமான பட்டிலானவையாக இருக்கும். அவ்விரு தோட்டங்களிலும் உள்ள பழங்கள் எழுந்திருப்பவர், அமர்ந்திருப்பவர், சாய்ந்திருப்பவர் ஆகிய அனைவரும் பறிப்பதற்கு ஏதுவாக அண்மையில் இருக்கும். info
التفاسير:
Bu sayfadaki ayetlerin faydaları:
• أهمية الخوف من الله واستحضار رهبة الوقوف بين يديه.
1. அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்பதை எண்ணி அவனை அஞ்சுவதன் முக்கியத்துவம். info

• مدح نساء الجنة بالعفاف دلالة على فضيلة هذه الصفة في المرأة.
2. சுவனப் பெண்களைப் பக்குவமானவர்கள் எனப் புகழ்வது பெண்ணின் பக்குவத்தின் சிறப்பை உணர்த்துகிறது. info

• الجزاء من جنس العمل.
3. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். info