Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

அஷ்ஷம்ஸ்

Impamvu y'isura:
التأكيد بأطول قسم في القرآن، على تعظيم تزكية النفس بالطاعات، وخسارة دسّها بالمعاصي.
அல்குர்ஆனில் இடம்பெறும் மிக நீண்ட சத்தியத்தின் மூலம் (வணக்க வழிபாடுகளை கொண்டு) ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், அதனைப் பாவங்களில் ஈடுபடுத்துவதனால் ஏற்படும் நஷ்டத்தையும் உறுதிப்படுத்தல் info

external-link copy
1 : 91

وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟

91.1. அல்லாஹ் சூரியனைக் கொண்டும் கிழக்கிலிருந்து அது உதயமாகி உயர்ந்து செல்லும் நேரத்தைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• أهمية تزكية النفس وتطهيرها.
1. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம். info

• المتعاونون على المعصية شركاء في الإثم.
2. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்பவர்கள் பாவத்திலும் பங்காளிகளாவர். info

• الذنوب سبب للعقوبات الدنيوية.
3. பாவங்கள் உலகில் ஏற்படும் தண்டனைகளுக்குக் காரணமாக அமைகின்றன. info

• كلٌّ ميسر لما خلق له فمنهم مطيع ومنهم عاصٍ.
4. ஒவ்வொருவரும் அவருக்கு படைக்கப்பட்டதை நிறைவேற்றுவதற்கு இலகுவாக்கப்பட்டுள்ளார். எனவேதான் அவர்களில் சிலர் வழிப்படுவோராகவும் மாறுசெய்வோராகவும் உள்ளனர். info