ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន

external-link copy
14 : 91

فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا— فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟

91.14. அவர்கள் ஒட்டகம் விஷயத்தில் தங்களின் தூதரை பொய்ப்பித்தார்கள். அவர்களில் துர்பாக்கியவான் அவர்களின் சம்மதத்துடன் அந்த ஒட்டகத்தைக் கொன்றுவிட்டான். எனவே அவர்களும் பாவத்தில் பங்காளிகளாக இருந்தார்கள். ஆகவே அல்லாஹ் அவர்கள் மீது தன் வேதனையைச் சாட்டினான். அவர்களின் பாவங்களின் காரணமாக பெரும் சப்தத்தால் அவர்களை அழித்துவிட்டான். அவன் அழித்த தண்டனையில் அவர்களை சமமானவர்களாக்கிவிட்டான். info
التفاسير:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• أهمية تزكية النفس وتطهيرها.
1. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம். info

• المتعاونون على المعصية شركاء في الإثم.
2. அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுவதில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்பவர்கள் பாவத்திலும் பங்காளிகளாவர். info

• الذنوب سبب للعقوبات الدنيوية.
3. பாவங்கள் உலகில் ஏற்படும் தண்டனைகளுக்குக் காரணமாக அமைகின்றன. info

• كلٌّ ميسر لما خلق له فمنهم مطيع ومنهم عاصٍ.
4. ஒவ்வொருவரும் அவருக்கு படைக்கப்பட்டதை நிறைவேற்றுவதற்கு இலகுவாக்கப்பட்டுள்ளார். எனவேதான் அவர்களில் சிலர் வழிப்படுவோராகவும் மாறுசெய்வோராகவும் உள்ளனர். info