আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ

அல்இன்பிதார்

ছুৰাৰ উদ্দেশ্য:
تحذير الإنسان من الاغترار ونسيان يوم القيامة.
மதிமயங்கி மறுமையை மறந்துவிடுவதை விட்டும் மனிதனை எச்சரித்தல் info

external-link copy
1 : 82

اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ

82.1. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது. info
التفاسير:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• التحذير من الغرور المانع من اتباع الحق.
1. சத்தியத்தைப் பின்பற்றுவதற்குத் தடையாக இருக்கும் ஏமாற்றத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. info

• الجشع من الأخلاق الذميمة في التجار ولا يسلم منه إلا من يخاف الله.
2. பேராசை வியாபாரிகளிடம் காணப்படும் மோசமான பண்புகளில் ஒன்றாகும். அல்லாஹ்வை அஞ்சுபவரைத் தவிர வேறு யாரும் அதிலிருந்து தப்பமுடியாது. info

• تذكر هول القيامة من أعظم الروادع عن المعصية.
3. மறுமையின் பயங்கரத்தைச் சிந்திப்பது பாவம் செய்வதற்கான மிகப் பெரும் தடையாகும். info